மழை நீர் பள்ளத்தில்

img

மழை நீர் பள்ளத்தில் மூழ்கிய சிறுமிகள் பலி

வேலூர் அருகே மழை நீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.